» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜூன் 30ல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்
புதன் 15, மே 2024 11:09:25 AM (IST)
நாகர்கோவிலில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது
நாகர்கோவில் இறச்சகுளம் அம்ருதா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். அம்ருதா மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் இருதயவியல் ஆலோசகர்கள் வருகை தருகிறார்கள். 18 வயதுக்குக் கீழ்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குழந்தைகளுக்கு அமிர்தா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை நடைமுறைகள் வழங்கப்படும்.
நாகர்கோவில் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு இலவச பேருந்து வசதி உள்ளது. முகாமில் பங்கேற்க கட்டாயம் முன்பதிவு செய்யவேண்டும். முன் பதிவு செய்ய 89215 08515 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)
