» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவு விழா

செவ்வாய் 7, மே 2024 9:17:56 PM (IST)



பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் விபிஎஸ் நிறைவு விழா நடந்தது. 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில்  விபிஎஸ்  வகுப்புகள் 7 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா ஆலய வளாகத்தில் நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பீரிடா நவராஜ் முன்னிலை வகித்தார். ஜேசிந்த், அபிஷா ஆகியோர் விபிஎஸ் இயக்குனர்களாக செயல்பட்டனர். 

கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன .வேதாகம தேர்வில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.    நல்லம்மாள்  மார்க்கெட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், சபை ஊழியர் ஸ்டான்லி, ஒருங்கிணைப்பாளர் பாக்கிய வல்லி , ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இம்மானுவேல், ஆலய பணியாளர் டிக்சன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory