» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித மரியன்னை கல்லூரியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சனி 20, ஏப்ரல் 2024 11:43:04 AM (IST)



தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  விலங்கியல் துறை  சார்பாக  இரண்டாம் ஆண்டு மாணவிகள், பழையகாயல் கிராம பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கான குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அளித்தனர். 

பின்னர், பின்னர் கல்லூரியின் சார்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் கருவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். தமிழக ஊராட்சி துறையின் நிதியுதவியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory