» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் நகை திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 18, ஏப்ரல் 2024 12:03:50 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மனைவி சுப்புலட்சுமி (47). நேற்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர், மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் நகை, வெள்ளி கொடிகள், ரூ.1000 பணம், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை திருடு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்ஸி வழக்குப் பதிந்து, கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)
