» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:28:35 PM (IST)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களின் விவரங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற பொது தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருள்களின் விபரங்கள் குறித்தும், தேர்தல் நாளன்று உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
