» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு!
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:46:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

எனவே உரிமம் பெறாத விடுதிகள் உரிய ஆவணங்களுடன் www.tnswp.com இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாத விடுதிகளை மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளதால் இணையதளம் வாயிலாக 29.02.2024க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகளின் விவரத்தினை விண்ணப்பத்தின் வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவகம்(0461-2325606), தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
