» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூக்குப்பேறி ஊராட்சியில் மின்தூக்கி துவக்கவிழா

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:19:53 PM (IST)



நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பேறி பஞ்சாயத்து கிழக்கு தெருவில் 100 கி.வா. மின் தூக்கியை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர் மின் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்சார வாரியதுணை பொறியாளர் ஹரிஹர சுப்பிரமணியன், இளநிலை மின்பொறியாளர் திருமதி. நிந்தா, போர்மேன் வேல்முருகன், மாவட்டதி.மு.க. பிரதிநிதியும் ஊராட்சி உறுப்பினர் கலை அரசு, ஊராட்சி துணை தனசிங், கூட்டுறவு வங்கி மேலாளர் சுரேஷ், ஊராட்சி உறுப்பினர் பாலசுந்தர், ஒய்யான்குடி தி.மு.க கிளை செயலாளர் மோசஸ் கிருபை ராஜ், கிளை செயலாளர்கள் கோயில்ராஜ், பால்சாமி, மின்கம்பியாளர்கள் பொன்னையா, காளி மற்றும் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory