» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புயல் நிவாரணப் பணியில் அமைச்சர் கீதா ஜீவன்!
சனி 9, டிசம்பர் 2023 3:46:19 PM (IST)

சென்னையில் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
சென்னையில் மிக்ஜங் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி 185வது வார்டுக்கு உட்பட்ட உள்ளகரம் பகுதியில் இன்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார்.
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் மார்க்கண்டேயன், மாமன்ற உறுப்பினர் சர்மிளா தேவி, வட்ட செயலாளர்கள் திவாகர், மணிகண்டன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










