» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புயல் நிவாரணப் பணியில் அமைச்சர் கீதா ஜீவன்!

சனி 9, டிசம்பர் 2023 3:46:19 PM (IST)



சென்னையில் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்களை வழங்கினார். 

சென்னையில் மிக்ஜங் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி 185வது வார்டுக்கு உட்பட்ட உள்ளகரம் பகுதியில் இன்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார். 

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் மார்க்கண்டேயன், மாமன்ற உறுப்பினர் சர்மிளா தேவி, வட்ட செயலாளர்கள் திவாகர், மணிகண்டன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory