» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டிய எகிப்து கப்பல் மீட்பு!
சனி 9, டிசம்பர் 2023 11:08:52 AM (IST)
தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு உரம் ஏற்றி வந்த எகிப்து நாட்டு கப்பல் தரைதட்டி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு ஜென்கோ பிரிடேட்டர் என்ற மிகப் பெரிய கப்பல் உரம் ஏற்றி வந்தது. இந்த கப்பல் கடந்த 6ஆம் தேதி புறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு இந்த கப்பல் வந்தது. நுழைவு வாயில் அருகே வந்தபோது அந்த கப்பல் தரை தட்டியது. இதையடுத்து அந்த கப்பல் துறைமுகத்தில் உள்ள இலுவை கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)
