» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டி: மேயர் பரிசு வழங்கி பாராட்டினார்!
வெள்ளி 8, டிசம்பர் 2023 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, பண்பாடு நிகழ்ச்சிகள் நடத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











balaDec 8, 2023 - 09:04:36 PM | Posted IP 172.7*****