» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 25, நவம்பர் 2023 11:02:19 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு, பிஎம்சி பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், மழைநீர் அகற்றும் பணிகளானது இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. விரையில் முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











எல்லாம்Nov 26, 2023 - 01:00:10 PM | Posted IP 162.1*****