» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 25, நவம்பர் 2023 11:02:19 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு, பிஎம்சி பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், மழைநீர் அகற்றும் பணிகளானது இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. விரையில் முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)

எல்லாம்Nov 26, 2023 - 01:00:10 PM | Posted IP 162.1*****