» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர்களுக்கு கணிணி வழங்கல்!
வெள்ளி 24, நவம்பர் 2023 8:38:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர்களுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் கணிணி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரமணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்களின் வாரிசுதார்களான 75 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர்களாக தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்து பயிற்சியளிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேற்படி பயிற்சி பெற்ற வரவேற்பாளர்கள் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மற்றும் புகார்தாரர் விபரங்கள் குறித்த தகவல்களை கணிணி மூலம் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு உயரதிகாரிகளின் கவனத்திற்க கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய கணிணிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் 4பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 11:23:48 AM (IST)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
