» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
வெள்ளி 24, நவம்பர் 2023 5:35:47 PM (IST)

கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனத்தில் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் நவநீத கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பாண்டி செல்வி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா,சுகாதார கல்வியாளர் முத்துசாமி ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லையா,சசி கணேஷ்,நவீன்,உள்பட சுகாதார அலுவலர்கள்,கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










