» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பராமரிக்க ஆளில்லை: முதியவர் தற்கொலை!!
வியாழன் 25, மே 2023 11:42:15 AM (IST)
சாத்தான்குளம் அருகே தன்னை பராமரிக்க ஆளில்லை என்ற ஏக்கத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வெள்ளரிக்காய் ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் மந்திரமூர்த்தி (65). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். ஆனால் கடந்த ஆறு மதங்களுக்கு முன்பு மகனும் ஒரு விபத்தில் இறந்து விட்டாராம்.
இதனால் தன்னை பராமரிக்க ஆளில்லை என்ற ஏக்கத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

king makerமே 25, 2023 - 01:44:30 PM | Posted IP 172.7*****