» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
2 குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் மாயம்!!
வியாழன் 25, மே 2023 11:27:51 AM (IST)
செய்துங்கநல்லூர் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கீழ நட்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் இவரது மனைவி சுதா (25). இந்த தம்பதியருக்கு சரிதா (6), இருதய செல்வி (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி சதா தனது இரண்டு குழந்தைளுடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவரது கணவர் அருணாசலம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)

verennaமே 25, 2023 - 01:44:50 PM | Posted IP 172.7*****