» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊருக்குள் திரிந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்!

சனி 25, மார்ச் 2023 5:29:04 PM (IST)



கோவில்பட்டி  நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகளால் அப்பகுதி மக்கள், அச்சத்துடன் வசித்து வந்தனர். பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் வைத்த கோரிக்கையை தொடர்ந்து கோவில்பட்டி வனச்சரக  அலுவலர் பாரதி, வனவர் கேசவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory