» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊருக்குள் திரிந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்!
சனி 25, மார்ச் 2023 5:29:04 PM (IST)

கோவில்பட்டி நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் சுற்றித்திரிந்த குரங்குகளால் அப்பகுதி மக்கள், அச்சத்துடன் வசித்து வந்தனர். பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் வைத்த கோரிக்கையை தொடர்ந்து கோவில்பட்டி வனச்சரக அலுவலர் பாரதி, வனவர் கேசவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










