» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பெண் யானை மர்ம சாவு - வனத்துறை அலட்சியம்!!
சனி 25, மார்ச் 2023 4:22:51 PM (IST)

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது, வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் அடிக்கடி மர்மமாக உயிர் இழக்கும் வனவிலங்குகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்தது. அந்த சுவடு மாறுவதற்கு முன்பு தற்போது யானை ஒன்று மர்மமான முறையில் முண்டந்துறை பகுதியில் இறந்துள்ளது.
இறந்த யானை அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது முறையான ரோந்து பணியில் இருந்தால் யானை இறந்தது உடனே தெரியவந்திருக்கும். இறந்த யானை அழுகும் வரை அதை பார்க்காமல் வனத்துறை அலட்சியமாக செயல்படுவதாக வன ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










