» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)

நாசரேத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு நாசரேத் பேரூர் கழக தி.மு.க. துணை செயலாளர் ஜேம்ஸ் தலை மைதாங்கினார்.பேரூர்கழக செயலாளர் ஜமீன் சாலமோ ன் முன்னிலை வகித்தார். முன்னாள் அவை தலைவர் செல்லத்துரை,மாவட்டபிரதி நிதி அன்பு தங்கபாண்டி யன், முருகத்துரை, ஒன்றிய பிரதிநிதி ஹரிஸ்ரவி, தேவ தாஸ்,மாணிக்கராஜ்,ராமசந் திரன்,வார்டுசெயலாளர்கள் உடையார், மாற்கு, இளங் கோ,சிலாக்கியமணி,மனோ கரன், மாற்கு ஜாண்சன், சரவணன்,நகர மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி, ஜீலியட், ஜெசி, கவுன்சிலர் ஜெயா மற்றும் வார்டு பிரதி நிதி சேகர்,ஜம்பு,பிரகாசபு ரம் எம்.ஜி.ஆர், கிருஷ்ணகு மார், எமர்சன், பால்ராஜ், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
