» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூகவலைதளத்தில் அவதூறு : மீன் வியாபாரி கைது
புதன் 25, ஜனவரி 2023 7:34:01 AM (IST)
கோவில்பட்டி அருகே சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜி என்ற விஜயபாண்டியன் (47). மீன் வியாபாரி. இவர் ஒரு சமுதாயத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டு, சமூகவலைத்தளத்தில் பரப்பி உள்ளார். இதை தொடர்ந்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
