» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஐஎன்டியுசி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

ஞாயிறு 3, ஜூலை 2022 1:07:34 PM (IST)



தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஐ என்டியுசி சங்கத்தின் மூலம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது

நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி அமைப்பு செயலாளர் பெருமாள் சாமி முகாமை தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.  இந்நிகழ்வில் தி.மு.க தெற்கு பகுதி செயலாளர் சிவக்குமார், ஐஎன்டியுசி தலைவர் ராஜகோபால், துறைமுக தொழிற்சங்க ஐஎன்டிசி தலைவர் சந்திரசேகர், சிக்கன நாணய தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் அருளானந்தம், மாரிமுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து விஜயா, காயத்ரி, ஜெயமணி சுரேஷ் செந்தில் முருகன், கார்த்திக், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory