தூத்துக்குடி ஏரியா காரன்Jan 29, 2021 - 08:54:59 PM | Posted IP 173.2*****
மாநகராட்சி சாக்கடை பயலுக எல்லாம் பெரிய தொல்லை, முதல்ல ரோடு அமைக்கும் முன் பாதாள சாக்கடை / கால்வாய் சரியாக கடலில் கலக்குதா பார்த்து சரி பண்ணவும்.. மாநகராட்சி பயலுக எல்லாம் நமக்கு ஒண்ணுமே தெரியாமல் மாதிரி அப்படியே மூடிட்டு போய்விடுவார்கள். மீண்டும் ரோடு அமைத்த பிறகு மீண்டும் தண்ணீர் தேங்கினால் மாநகராட்சி அமைத்த பாதாள சாக்கடை தான் சரியாக அமைக்காததே காரணம் ..
ப. சுகுமார்Jan 27, 2021 - 11:34:57 PM | Posted IP 162.1*****
வழக்கறிஞர் ஜோ.ஜோசப் ஜினோசன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
செல்வராஜ்Jan 27, 2021 - 10:48:56 PM | Posted IP 162.1*****
இந்த ரோட்டை திட்டமிட்டே நாசபடுத்தியதில் மத அரசியலும் உள்ளது என்றே மக்கள் நினைக்கதோன்றுகிறது. நன்றாக இருந்த சாலையை JCB எந்திரம்கொண்டு நாசப்படுத்தி பின் பல மாதங்கள் கழித்து dry கான்கிரிட்டை கொட்டி சாலையில் யாரும் போக முடியாத அளவு கெடுத்து பின் மழையில் எல்லாம் நாசமானதுதான் மிச்சம். இப்போது நான்காவது முறயையாக dry கான்கிரிட் கொட்டப்பட்டுள்ளது. மக்கள் பணத்தை விரையம் செய்து கொண்டே இருக்கிறார்கள்
S.THANGAMARIAPPANJan 27, 2021 - 09:50:21 PM | Posted IP 162.1*****
வழக்கறிஞர் திரு.ஜோசப் ஜினோசன் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
தூத்துக்குடி ஏரியா காரன்Jan 29, 2021 - 08:54:59 PM | Posted IP 173.2*****