சுரேஷ் குமார் மாDec 6, 2019 - 04:51:57 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி யில் தற்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு முழு காரணம் அரசு இயந்திரம் தான். கடந்த 2014 வெள்ளத்திற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஒரு துரும்பை கூட அசைக்க வில்லை. இப்போது மழை காலம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் வடிகால் தோண்டி கான் கட்ட ஆரம்பித்தனர். (அதுவும் கால்வாசி வேலைதான் முடிந்திருக்கிறது) இந்த வேலையை 4 ஆண்டுகளுக்கு முன்பே செய்துமுடித்திருக்க வேண்டும். அதைவிடுத்து பஸ் ஸ்டாண்ட் கட்டுகிறோம், பார்க் கட்டுகிறோம் (இருக்கும் வடிகாலை யும் அடைத்து) என்று மக்களுக்கு தேவை இல்லாததை எல்லாம் கட்டி வருவது வேதனை. இப்போது மழை நீரால் வீட்டில் தங்க முடியாதவர்கள் பார்க்கிலும பஸ் ஸ்டாண்டிலுமா வந்து தங்க முடியும். இந்த கொடுமை தமிழ் நாட்டில் மட்டும் தான் நடக்கும்
ராஜேஷ் குமார்Dec 6, 2019 - 01:04:41 AM | Posted IP 108.1*****
தூத்துக்குடி இல் அனைவரும் நல்லா வேலை செய்கிறார்கள் என்பதை மழை வெள்ளத்தில் நீங்கள் பார்க்கமுடியும் என் வீட்டுக்கு வெளிய மூன்று நாட்கள் தண்ணி லாரி வைத்து எடுக்கிறார்கள் இன்னும் தண்ணி குறைஞ்சமரி இல்லை இதுல நா ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை மழை நீர் வடிகால் எங்க போச்சி இது எனது தனி பட்ட கருத்து தப்பா சொல்லிருந்த என்ன மன்னிச்சிருங்க எந்த அறிவாளியாச்சிம் இந்த மாசம் வடிகால் வேலை பாபநா நல்லா வேலை செய்றது வச்சி செய்றங்க
இவன்Dec 4, 2019 - 09:37:53 PM | Posted IP 162.1*****
மாநகராட்சி யின் பணத்துக்காக தேவையில்லாமல் அமைத்த பாதாள சாக்கடை தான் ஊரெல்லாம் நாற்றமடிக்குது ... முன்னாடி மழை நீர் சேமிக்க வீடு வீடாய் போய் கட்டாயப்படுத்துவங்களாம் ஆனால் ஒவ்வொரு தெருவில் மழைநீர் சேமிக்க ஒரு கிணறு கூட அமைக்கமாட்டாங்களாம், ஆனால் சாக்கடையை சேமிப்பாங்களாம் .. கடவுள் நமக்கு கொடுத்த சுத்தமான மழை நீர் சேமிக்கமுடியாமல் சாக்கடைக்குள் கலந்து வீணாக்குகிறதே ... எனவே ஒவ்வொரு தெருவிலும் ஒரு கிணறு அமைத்து பாருங்கள், நிலத்தடி நீர் உயரும் ........ பாதாள சாக்கடைக்கு முன் இதே போல் நம்ம ஊரில் தண்ணீர் தேங்கி இருப்பது மிக குறைவே ...
சுரேஷ் குமார் மாDec 6, 2019 - 04:51:57 PM | Posted IP 162.1*****