» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போர்க் குற்றத்தைப் புரிந்ததாக புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் : பைடன் வரவேற்பு
சனி 18, மார்ச் 2023 4:37:40 PM (IST)
"போர்க் குற்றத்தைப் புரிந்ததாக ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் நியாயமானது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பெயினில் இரவு நேர கேளிக்கை விடுதியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு
திங்கள் 2, அக்டோபர் 2023 12:02:54 PM (IST)

வெள்ளத்தில் மிதக்கிறது நியூயார்க் நகரம் : ரயில்-விமான நிலையங்கள் மூடல்!
சனி 30, செப்டம்பர் 2023 4:55:17 PM (IST)

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே குண்டு வெடிப்பு; 58பேர் பலி; 130பேர் படுகாயம்
சனி 30, செப்டம்பர் 2023 4:47:46 PM (IST)

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்: கிம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:42:02 PM (IST)

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:21:48 PM (IST)

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் பலி!
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:44:18 AM (IST)
