» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

வெள்ளி 14, நவம்பர் 2025 10:34:51 AM (IST)

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பீகாரில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 

இதனால் அக்கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியா கூட்டணி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory