» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்: மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதன் 30, நவம்பர் 2022 10:28:17 AM (IST)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
_1669785641.jpg)
அப்போது நீதிபதிகள் கூறும்போது, "சமூக ஆர்வலர் முக்கியமான பிரச்சினையை எழுப்பி உள்ளார். இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உதவ வேண்டும். இதுதொடர்பாக பதில் மனுவை மத்திய அரசும், மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது" என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் 'கிளினிக்' நடத்த தடை: மாநில அரசுக்கு பரிந்துரை!
சனி 4, பிப்ரவரி 2023 5:28:29 PM (IST)

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
சனி 4, பிப்ரவரி 2023 3:47:20 PM (IST)

கர்நாடக தேர்தல்: பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்!
சனி 4, பிப்ரவரி 2023 12:37:49 PM (IST)

உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சனி 4, பிப்ரவரி 2023 11:54:11 AM (IST)

கோவிலுக்கு முன்னால் மதுக்கடை : பா.ஜ.க. அரசுக்கு எதிராக உமா பாரதி நூதன போராட்டம்!
சனி 4, பிப்ரவரி 2023 10:22:17 AM (IST)
_1675421098.jpg)
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:15:04 PM (IST)
