» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
எட்டையாபுரம் பள்ளியில் கை கழுவும் முறை செயல் விளக்கப்பயிற்சி
சனி 13, ஜூலை 2024 3:14:06 PM (IST)

எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார். ஆசிரியை அன்புத்தாய் அனைவரையும் வரவேற்றார். சுகாதார பயிற்சியாளர் முத்துமுருகன் கலந்து கொண்டு சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்தும் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்தும் செயல்விளக்கப்பயிற்சி அளித்தார்.
சுகாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு சோப்பு பரிசாக வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜோசப் ஆசீர், எப்சி,ஜானகி, பிரியா, உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஜான்சி ராணி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)
