» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்!
வியாழன் 11, ஜூலை 2024 11:37:04 AM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைபடை சார்பாக உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் மக்கள் தொகை தினம் குறித்த செய்திகளை எடுத்துக் கூறினார். ஆசிரியர் சுகவதி முடிவில் நன்றி உரை கூறினார். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறப்பாக உரையாற்றிய மாணவி முத்துமாரிக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)
