» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சனி 21, ஜனவரி 2023 3:36:40 PM (IST)



நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நாசரேத் காவல்துறை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபநேசர் மற்றும் தலைமை காவலர் வேல்பாண்டி கலந்து கொண்டனர். உதவி ஆய்வாளர் எபநேசர்  தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இறுதியில் உதவி முதல்வர் ஜாய்ஸ் ஜோயல் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory