» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழா: சார் ஆட்சியர் பங்கேற்பு!

திங்கள் 26, டிசம்பர் 2022 10:40:39 AM (IST)



துாத்துக்குடியில் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் நுகர்வோர் உரிமைகள் தினவிழா  நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் அரசு நுகர்வோர் பாதுகாப்புத் துறை, எம்பவர் இந்தியா, நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் மற்றும் வ.உ.சி., கல்வியியல் கல்லுாரி சார்பில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.  விழாவிற்கு, துாத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமை வகித்தார். 

துாத்துக்குடி மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி அபுல்காசிம் முன்னிலை வகித்தார். எம்பவர் இந்தியா கவுரவ செயலாளர் சங்கர் வரவேற்றார். விழாவைஒட்டி, விழிப்புணர்வுக்காக கோலப் போட்டி நடந்தது. வ.உ.சி., கல்வியியல் கல்லுாரி முதல்வர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். துாத்துக்குடி தாலுகா சிவில் சப்ளை தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory