» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் கால்பந்தாட்டக் களம் அடிக்கல் நாட்டுதல் விழா!
புதன் 21, டிசம்பர் 2022 11:05:41 AM (IST)
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத் தின் சார்பில் நாசரேத் மர்காஷியஸ் நக ரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக்கல் லூரியில் கால்பந்தாட்டக் களம் அடிக் கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருமண்டல செயற்குழு உறுப்பினரும் கல்லூரியின் தாளாளரு மான ஜாண்சன் டேவிட் கால்பந்தாட்டக் களம் அடிக்கல்லை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில் ராஜ் ஞானதாசன் வரவேற்று பேசினார். நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைக்குரு அறிவர் மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி கால்பந்தாட்டக்களம் அடிக்கல் நாட்டினார். முன்னதாக குரு வானவர் வனிதாராணி ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். இந் நிகழ்ச்சிகளை விரிவுரையாளர் ஜாண் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புனித யோவான் மக ளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந் தகுமாரி,மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சுதாகர்,ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியி யற் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், நாசரேத் கைத்தொழில் பாடசாலை தாளாளர் எட்வர்ட் கண் ணப்பா, பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் சாம்சன் மோசஸ், ஹாரிஸ்டன் ராஜாசிங், எபனே சர் சாமுவேல், திருமண்டல செயற்குழு உறுப்பினர் பிரவீன் ஐசக் மற்றும் திரும ண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெய பால், ஹாரீஸ்ரவி, சகாயராஜ்,பால்சன், தனபால், சுதாகர் சைமன்ராஜ் மற்றும் நாசரேத் சேகரகமிட்டி உறுப்பினர்கள் ஐசக், செல்வின், ஜெரின், பாஸ்கர் மற்றும் நாசரேத் பேரூராட்சி உபதலை வர் அருண் சாமுவேல், நாசரேத் சேகர முன்னாள் செயலாளர் ஆனந்தராஜ், முன்னாள் பொருளாளர் மர்காஷியஸ் தேவதாஸ், ஜாண்சன், கீழவெள்ளமடம் ஆனந்தராஜ், தூத்துக்குடி ஜெபசிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருமண்டல செயற்குழு உறுப்பினரும் கல்லூரியின் தாளாளர் ஜாண்சன் டேவிட் தலைமை யில், முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், ஆசிரிய ர்கள்,ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் செய்திருந்தனர்.