» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

சனி 10, டிசம்பர் 2022 3:53:51 PM (IST)



நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.

விழாவில் தூய யோவான் பேராலய தலைமைகுரு மர்காஷிஸ் டேவிட் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவிகளின் சிறப்பு பாடல்கள், நடனம், நாடகம் மற்றும் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா இதூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் ராஜசேகர், முதல்வர் லீதியாள் கிரேஸ்மணி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா, பேராலய சபை ஊழியர் ஜாண்சன் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory