» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் : எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு

திங்கள் 10, ஜனவரி 2022 5:21:48 PM (IST)

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் பி, சி பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. 

குரூப் பி மற்றும் சி பணி விவரம்: 

பணி: Assistant Audit Officer
பணி: Assistant Accounts Officer
பணி: Assistant Section Officer 
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer 
பணி: Assistant Section Officer 
பணி: Assistant Section Officer 
பணி: Assistant Section Officer
பணி: Assistant Other
பணி: Assistant Section Officer
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (CGST & Central Excise) 
பணி: Inspector (Preventive Officer)
பணி: Inspector (Examiner)  
பணி: Assistant Enforcement Officer
பணி:  Sub Inspector 
பணி: Inspector 
பணி: Inspector 
பணி: Assistant
பணி: Assistant 
பணி: Assistant (NCLAT)
பணி: Research Assistant (NHRC) 
பணி: Divisional Accountant Offices
பணி: Sub Inspector (NIA) 
பணி: Junior Statistical Officer (JSO)
பணி: Statistical Investigator Grade-II

குரூப் சி பணி: 

பணி: Auditor Offices under C&AG Group "C” 18-27 years
பணி: Auditor Other
பணி: Auditor Offices under CGDA
பணி: Accountant Offices under C&AG Group "C” 18-27 years
பணி: Accountant/ Junior Accountant 
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Tax Assistant CBDT
பணி: Tax Assistant CBIC
பணி: Sub-Inspector

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வை அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory