» சினிமா » செய்திகள்
18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வந்தது : தனுஷ் - ஐஸ்வர்யா அறிவிப்பு
செவ்வாய் 18, ஜனவரி 2022 10:18:51 AM (IST)
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியர் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் - ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியை போல முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் என் நண்பர் : கமல்ஹாசன் பேச்சு!
திங்கள் 16, மே 2022 12:14:13 PM (IST)

கேரளாவில் நடிகை மர்ம மரணம்: காதல் கணவர் கைது
சனி 14, மே 2022 5:31:01 PM (IST)

நடிகை சித்ரா வழக்கை திசை திருப்ப ஹேம்நாத் நாடகம்: பெற்றோர் குற்றச்சாட்டு!
சனி 14, மே 2022 4:17:56 PM (IST)

நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம்: பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
திங்கள் 9, மே 2022 11:46:05 AM (IST)

பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்தது ஏன் - பார்த்திபன் விளக்கம்
புதன் 4, மே 2022 5:46:59 PM (IST)

தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா? சுஹாசினியின் கருத்துக்கு அமீர் பதிலடி
புதன் 4, மே 2022 12:18:20 PM (IST)
