» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏசி அறையில் உட்கார்ந்து கணக்கு போடும் மத்திய நிதியமைச்சர்: கே.பி.முனுசாமி தாக்கு
வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:12:12 PM (IST)
ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு போடுவது மட்டுமே மத்திய நிதியமைச்சரின் வேலையாக உள்ளது என்று அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

உதாரணமாக கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தினமும் ₹1 கோடி வருவாய் என்றளவில் வருடத்திற்கு ₹365 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. இது மத்திய அரசுக்கு தான் செல்கிறது. இந்த தொகைக்கான ஜிஎஸ்டியை கூட செலுத்தாமல் அவர்கள் எடுத்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை வேறு உயர்த்தி இருக்கிறார்கள். இதுபோல பல வழிகளில் மத்திய அரசு மாநில அரசிடம் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு இங்குள்ள திட்டங்களுக்கான நிதியை ஒதுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)

பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்கிறோம்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 12:26:12 PM (IST)

தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் பா.ஜ.க. அரசு பார்க்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
வியாழன் 19, ஜூன் 2025 11:36:50 AM (IST)

சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வியாழன் 19, ஜூன் 2025 11:12:55 AM (IST)

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)

பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 8:37:31 AM (IST)

கந்தசாமிSep 14, 2024 - 01:11:17 PM | Posted IP 162.1*****