» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பொறுப்பேற்பு!

வியாழன் 20, ஜூன் 2024 5:18:40 PM (IST)

தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக பனவத்து வெங்கடேஷ்வர்லு  பொறுப்பேற்றுள்ளார். 

இவர் 1992-ம் ஆண்டு இந்திய தொலைத் தொடர்பு பணியைச் சேர்ந்தவர். இதற்கு முன்பாக கர்நாடகா தொலைத் தொடர்பு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக பணியாற்றினார். கர்நாடகா தொலைத் தொடர்பு வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் அந்தமான் & நிகோபார் தீவுகளிலும் உயர் பதிவிகளை வகித்தவர். நிர்வாகம், தொலைத் தொடர்பு திட்டங்கள், நிறுவல் மற்றும் பராமரிப்பு பணிகளில் உயரிய அனுபவம் வாய்ந்தவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory