» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 30 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரைப் பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் நிலவும் இத்தகைய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்: தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைச் சிதைக்கும் திமுக அரசை, வரும் தேர்தலில் மக்கள் தயவுதாட்சண்யமின்றி நிராகரிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







