» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு போக்குவரத்துக் கழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்!

செவ்வாய் 20, ஜனவரி 2026 12:46:46 PM (IST)


தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் இ,ரா.ராமகிருஷ்ணன் அறிவுரையின் பேரில், கோட்ட மேலாளர் அ.சண்முகம் முன்னிலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்றுநடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory