» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழை வெள்ளம் பாதிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு!

வியாழன் 16, அக்டோபர் 2025 5:56:31 PM (IST)

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory