» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது : அரிவாள் பறிமுதல்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:24:59 AM (IST)
தூத்துக்குடியில் ரோந்து சென்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சந்தனராஜ் என்ற பேண்டி (22). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, சுந்தர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் சந்தனராஜ் அரிவாளுடன் பதுங்கியிருந்தாராம்.
அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றாராம். இருப்பினும் போலீசார் சுற்றி வளைத்து, அவரை கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)

கார்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
திங்கள் 17, நவம்பர் 2025 11:18:59 AM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 10:58:17 AM (IST)

மணல்திட்டுகளை அகற்றும் பணி: மேயர் ஆய்வு
திங்கள் 17, நவம்பர் 2025 10:38:50 AM (IST)

கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு : நண்பர் கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:41:52 AM (IST)








