» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)
தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை "தூத்துக்குடி குரூஸ் பார்னாந்து சிலை அருகே பொருதப்பட்டுள்ள போக்கு வரத்து சிக்னல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இப்பகுதி வியாபார ஸ்தலமாக இருப்பதலும் பிரதான சாலையை இணைப்பதாலும் போக்குவரத்து நெருக்கடிக்கடி உள்ள பகுதியாகும். விடுமுறை நாளில் இது மேலும் அதிகரிக்கும். சமீபத்தில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் தனியாக காவலர் மூலம் கையாள்வது மிகச் சிரமமாகும்.
மேலும் வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு பழக்கப்பட்டுளதால் மிகுந்த சிரமத்துள்ளாகியுள்ளனர். ஆகவே சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இதில் தலையிட்டு விரைந்து போக்குவரத்து சிக்னலை சரி செய்யுமாறும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
