» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "SGT தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அதன் பின்னரே TET & SGT தேர்வினை நடத்த வேண்டும். தற்காலிக ஆசிரியர் என்பது நிரந்தர தீர்வு இல்லை.
பணி நியமனம் தொடர்பான முடிவினை அறிவிக்கும் முன்பாக எங்களின் வயதினையும் (தற்போது 36) கருத்தில் கொண்டு தகுந்த நல் முடிவினை எடுக்க வேண்டும். SGT ஆசிரியர்கள் வாழ்வில் ஒளிவீசிட 12 ஆண்டுகளாக நிரப்பபடாத ஆசிரியர் காலிப் பணியிடங்களை தகுதிபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வழங்கிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
Bakyalakshmi GovindrajApr 25, 2025 - 08:37:27 AM | Posted IP 172.7*****
நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் வாழ்க்கை அரசின் நல்ல முடிவில் மட்டுமே......அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி கிடைத்திட வேண்டும் .....
AnnalakshmiApr 23, 2025 - 09:42:56 PM | Posted IP 172.7*****
மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களே, 13ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யவில்லை.2025 அனைத்து இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் ஆசிரியர் நியமனத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு நியமிக்கவும். நன்றி🙏.
GayathriApr 23, 2025 - 03:57:14 PM | Posted IP 172.7*****
Nanga DTed finish panni 15 years achu...innum job kedaikala athanala CM sir enga mela konjam karunai kattina nalla irukum..
MenakaApr 23, 2025 - 01:13:16 PM | Posted IP 162.1*****
Sir தயவுசெய்து உங்கள கெஞ்சி மன்றாடி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் sgt vacancy increase பண்ணுங்க sir
சரண்யாApr 23, 2025 - 12:56:28 PM | Posted IP 104.2*****
12ஆண்டு காலம் காத்திருப்புக்கு ஏமாற்றம் இல்லா ஒரு நல்ல முடிவு தரும்படி ஐயா அவர்களை என் சகோதர சகோதரர்களின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மஞ்சூர்Apr 23, 2025 - 11:55:31 AM | Posted IP 104.2*****
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவாருக்கு பணி நியமனம் செய்ய முதல்அமைச்சர் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கேட்டுக்கொள்கிறேன்
M.meeraApr 23, 2025 - 11:49:45 AM | Posted IP 162.1*****
Yes , we want job.becase we wait 12 years and above. We had many problems like family and financely.
ஜெயேந்திரன்Apr 23, 2025 - 10:51:50 AM | Posted IP 162.1*****
அம்மா ஆட்சிக்கு ஒரு படி மேலாக பணிநியமனம் ஆணை வளங்குமாறு அரசிடம் மன்றாடுவோம்
ஜெயேந்திரன்Apr 23, 2025 - 10:50:20 AM | Posted IP 162.1*****
மாநில மக்களின் எதிர்காலத்தையும் ஒளிர் செய்யும் வகையில் தேர்ச்சி பெற்றோர் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டுமாறு அரசை கேட்டுகொள்வோமாக
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

காணாமல் போன தெருவை கண்டுபிடிக்க வேண்டும் : ஆட்சியரிடம் ஜிபி முத்து கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 5:11:37 PM (IST)

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

ShobaApr 27, 2025 - 06:48:20 PM | Posted IP 104.2*****