» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தனபால் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கபடவில்லை. மேலும் இந்த வழக்கில் மனுதாரருடன் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள INTUC சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இம்மனு அடுத்த மாதம் 24ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிப்பதற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
அதானேMar 25, 2025 - 09:05:58 PM | Posted IP 172.7*****
உருப்படியாக காலிப்பன்ன மாட்டார்கள்
அதானேMar 25, 2025 - 09:05:57 PM | Posted IP 162.1*****
உருப்படியாக காலிப்பன்ன மாட்டார்கள்
SRINIVASANMar 25, 2025 - 11:16:48 AM | Posted IP 104.2*****
EPPADI STERLITE FACTORY KU SUPPORT AH ANUMATHI KEKKUREENGA, ETHANAI PERAI SUTTU KOMTRUKANGA, MANASATCHI ILLAYA, MAKKAL MELA ANBA IRUNGA MAKKALAE
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

அதானேMar 25, 2025 - 09:05:58 PM | Posted IP 162.1*****