» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31வது ஆண்டு விழா
சனி 22, மார்ச் 2025 8:13:30 AM (IST)

தூத்துக்குடியில் விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31வது ஆண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31 வது ஆண்டு விழா ஐபிஎம் மினிஸ்ட்ரி பிஷப் ஏ. ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. விற்பனை மேலாளர் அஜித் விருந்தினர்களை வரவேற்றார். நிர்வாக பங்குதாரர் விக்டர் நிறுவனம் 30 வருடங்கள் கடந்து வந்த பாதையை கூறினார். பொது மேலாளர் ரமேஷ் விற்பனை மற்றும் சேவை பற்றி விளக்கினார். பிஷப் ஏ. ஸ்டீபன் சிறப்புரை ஆற்றி ஆசி வழங்கினார்.
வாடிக்கையாளர்கள், நண்பர்கள், ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி, ஜெயண்ட்ஸ் குரூப் ஆஃப் டூட்டிகோரின், வீ.கேன் மற்றும் அறம் சார் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். விக்டரி கம்ப்யூட்டர்ஸ் பங்குதாரர் பிரின்ஸ் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். சர்வீஸ் மேலாளர் ஜெனிபர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி தலைவர் விக்னேஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை விக்டரி கம்ப்யூட்டர்ஸ் பணியாளர்கள் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
