» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது!

சனி 22, மார்ச் 2025 8:06:49 AM (IST)

விளாத்திகுளம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் வாலசமுத்திரம் பகுதி சேர்ந்த பொன்னையா மகன் முருகன் (60). இவர் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார், இதனை அடுத்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர்  காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory