» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!
செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரயில்வே போலீசார் 'வாட்ஸ்அப்' குழு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு இருப்புப்பாதை காவல்துறை ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக வாட்ஸாப் குழுவில் தெரிவிக்குமாறும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண்.1512 க்கு தகவல் தர கூறியும் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையில் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் அன்பரசு முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)
