» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)
திருச்செந்தூா் அருகே வேலையில்லாத விரக்தியில் பூசாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தேரிக்குடியிருப்பைச் சோ்ந்த வேலுபிள்ளை மகன் ஐயப்ப சண்முகம் (48). கோவில் பூசாரியான இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஐயப்பசண்முகம் வேலையில்லாததால் விரக்தியில் இருந்தாராம்.
கடந்த பிப். 14ஆம் தேதி இவரது மனைவி திருச்செந்தூரில் உள்ள கணினிப் பயிற்சி மையத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, ஐயப்ப சண்முகம் மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்ததாம்.தகவலின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீசார் வந்து சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
