» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் மிதந்த மீனவர் உடல் மீட்பு : மரைன் போலீஸ் விசாரணை!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 8:44:19 AM (IST)
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் மிதந்த மீனவர் உடலை மீட்டு மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மட்டக்கடை, நாட்டுக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் சூசையா வி ராயர் மகன் நிக்சன் வில்லவராயர்(54). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விசைப்படகில் வேலை பார்த்து வருகிறார், கடந்த 05.12.24ம் தேதி கடலுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று மீன்பிடி துறைமுகம் போட் யார்டு அருகில் அழுகிய நிலையில் அவரது உடல் மிதந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறை மூலம் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
