» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போலீசாருக்கு மிரட்டல்: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
திங்கள் 4, நவம்பர் 2024 8:30:21 AM (IST)
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக இளம்சிறார்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். மில்லர்புரம் மையவாடி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கத்தியைக் காட்டி போலீசாரை மிரட்டினராம்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற தியோராஜ் (24), இரு இளம்சிறார்கள் என்பதும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)

naan thaanNov 6, 2024 - 05:02:53 PM | Posted IP 162.1*****