» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 594 பேருக்கு குடும்ப அட்டைகள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

புதன் 11, செப்டம்பர் 2024 5:27:31 PM (IST)



தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 594 பேருக்கு குடும்ப அட்டைகள் மற்றும் 11 பேருக்கு பட்டாக்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

நிகழ்ச்சியில், வட்டாட்சியர் முரளிதரன், குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் ஞானராஜ், வருவாய் ஆய்வாளர் சரவணவேல் ராஜ், அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory