» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சித்திட்டங்கள் : துறைமுக நிர்வாகத்திடம் மேயர் கோரிக்கை!

திங்கள் 9, செப்டம்பர் 2024 4:53:34 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை  மனு அளித்தார். 

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன் துறைமுக சபை தலைவரிடம் மாநகராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கோரிக்கை மனுவாக வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் துறைமுக நிர்வாகம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory